“இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது என்ற உண்மையை இலங்கை அரசுக்குச் சொல்லியிருக்கின்றோம். அதையும் மீறி இலங்கை அரசு செயற்பட்டால் எமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த முடிவுகளை...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யலாம் என்று அது தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று பிரதமரின்...
தந்தை செவ்வாவினால் ஜனநாயகமிக்க சமத்துவமிக்க கட்சியாக உருவாக்கப்பட்டு பயணித்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இன்றைய காலகட்டத்தில் பாரிய பின்னடைவினையும் விமர்சனத்தையும் சந்தித்து வருகின்றது.
இதனை ஊடறுத்து நாம் அறிய முற்பட்டு அறிந்த காரணங்களை...
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கு நீண்டகாலமாக பனிப்போர் நிலவி வருகிறது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சி காலத்தில் சீனாவுக்கு எதிரான பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. சீனாவுக்கு எதிரான வர்த்தக போரை கையில் எடுத்த டொனால்ட் ட்ரம்ப்,...
ஆன்மீகத்தினை நாடி அதனை பின்பற்றி நலன் பெற விரும்பும் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்....!
"நல்லோரைக் காண்பதுவும் நன்று நல்லோர் சொற் கேட்பதுவும் நன்று அவர்கள் வழி நின்று கடைப்பிடித்து ஒழுகுவதும் நன்று" என்பதனைப் போல...
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே மர்மமான முறையில் 3 ஆயிரத்து 200 வாத்துகள் உயிரிழந்தது குறித்து கால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மீஞ்சூர் அடுத்த நெய்தவாயல் பகுதியை சேர்ந்த தனவேல் என்பவர் சுமார்...
ஆந்திராவில் பரவிய மர்ம நோயால் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், குடிநீரில் நிக்கல் என்ற உலோகத்தின் துகள்கள் கலந்திருப்பது தான் பாதிப்புக்கு காரணம் என்று முதல் கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஏலூரில் மர்ம நோய்க்கு...
இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து, ஆஸ்திரேலியாவில் கலக்கிவரும் தமிழக வீரர் நடராஜனின் தாயார் சாந்தா, சேலம் மாவட்டத்தில் சிக்கன் வறுவல் விற்று வருகிறார். மகன் எத்தனை கோடிகள் சம்பாதித்தாலும், நடராஜனின் தாயாரின் இயல்பு...
உத்தரபிரதேசத்தில் தொழிலதிபரிடம் மந்திர பல்பை விற்று மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொழிலதிபர் நிதேஷ் மல்ஹோத்ராவை அணுகிய சிலர் தங்களிடம் மந்திர பல்ப் இருப்பதாகவும், இதை வீட்டில் வைத்தால் கஷ்டங்கள் நீங்கி...
மருத்துவம் சார்ந்த தொழில்நுட்பங்களின் புதிய கண்டுபிடிப்புகளும், ஆராய்ச்சிகளும் மிகவும் சிக்கலாக கருதக்கூடிய பல சிகிச்சை முறைகளை எளிதாக்குகின்றன. அதன்படி இதய நோய்க்கான சிகிச்சை முறையிலும் பல்வேறு தொழில்நுட்பங்கள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், ஹூஸ்டன்...
இட்லி அல்லது தோசை தினமும் சாப்பிட்டுவிடலாம் அதற்கு சைடிஷ் வைப்பதுதான் பலருக்கு பிரச்னை எத்தனை நாள் தேங்காய் சட்னி, காரச் சட்னி என ஒரே வட்டத்திற்குள் ஓடிக் கொண்டிருப்பது?
உங்கள் கவலையை இந்த உடனடி...
மடாகஸ்கர் நாட்டில் 100 ஆண்டுகளுக்கு பிறகு அரியவகை பச்சோந்தி இனத்தை கண்டுபிடித்துள்ளதாக ஜெர்மனி நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்ரிக்காவின் மடாகஸ்கர் நாட்டின் வடமேற்கு பகுதியில் கடந்த 2018 - ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டை...
பொதுவாக எந்தெந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ளக் கூடாது என அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
ஏனெனில் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியே உள்ளது.
நல்ல ஆரோக்கியமான உணவுகளும் கூட அளவுக்கு...
பச்சை மிளகாயில் இருக்கும் விட்டமின் சி இரும்பு சத்தை கிரகித்துக்கொள்ள உதவுகிறது இதனால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க பச்சை மிளகாய் உதவுகிறது.
நாம் தினமும் உணவில் சேர்க்கும் பொருட்களில் ஓன்று...
பொதுவாக நாம் உண்ணும் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கைமுறை மூலம் மட்டுமே உடலின் எடை உயர்வு, அடிவயிற்றில் ஏற்படும் தொப்பை மற்றும் உடல் பருமன் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
தொப்பையைக் குறைக்க உடற்பயிற்சி...
எத்தனையோ சட்னி வகைகளை சாப்பிட்டிருப்பீர்கள் நம் வீட்டுச் சமையலில் அடிக்கடி இடம்பெறும் கத்தரிக்காய் சட்னி சாப்பிட்டது உண்டா? கத்தரிக்காய் சட்னி சுவையானதும்கூட
பாரம்பரியமான கத்தரிக்காய் விரும்பிகளுக்கு இது ரொம்பவே பிடிக்கும். கத்தரிக்காய் சட்னி செய்யும்...
பொதுவாக பழங்கள் என்றாலே, சத்துக்கள் அதிகமெனவும், உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிப்பதாகவும் அறிந்திருக்கிறோம். கொய்யா பழத்தில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. குறிப்பாக அதிக அளவு வைட்டமின்-சி, நார்ச்சத்துக்கள், இரும்பு சத்து, வைட்டமின்-ஏ,...
இங்கிலாந்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் பொதுமுடக்கத்தை அறிவிக்க வேண்டும் என முக்கிய எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
பொதுமுடக்கம் அறிவிப்பதை பிரதமர் போரிஸ் ஜான்சன் தாமதப்படுத்துவதாக எதிர்கட்சித்...
அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியாவில், ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
Chemours Co ரசாயன ஆலையில் இரவில் ஏற்பட்ட வெடி விபத்தால், பெல்லே...
தனது 100 ஆவது பால்கன் 9 ராக்கெட்டை ஏவியுள்ள ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், மேம்படுத்தப்பட்ட டிராகன் கேப்ஸ்யூல் என்ற குறுங்கலம் வாயிலாக ஐஎஸ்எஸ் எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி உள்ள விண்வெளி வீரர்களுக்கு...
சீன அதிபர் ஷி ஜின்பிங் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
1949ம் ஆண்டு மாவோ சே துங் தலைமையில் தொடங்கப்பட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அதிகாரத்தைக்...
அமெரிக்காவில் அமையவிருக்கும் புதிய அரசில் கருப்பினத்தவர் ஒருவரை வரலாற்றில் முதன்முறையாக பாதுகாப்பு அமைச்சராக நியமித்துள்ளார் ஜோ பைடன்.
குறித்த பதவியில் லாயிட் ஆஸ்டின் அமர்ந்தால் பென்டகன் தலைவராக பொறுப்பு ஏற்கும் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கர் என்ற...
நிகழ்வுகள்
536 – பைசாந்தியத் தளபதி பெலிசாரியசு உரோம் நகரை ஊடுருவினான். கோத்திக்குப் படைகள் தலைநகரை விட்டு வெளியேறின.
1582 – பிரான்சில் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. டிசம்பர் 9 இற்குப் பின்னர் நேரடியாக டிசம்பர்...
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில், 763 வைரங்கள் பதித்த தங்கப்பறவை ஒன்று கொள்ளையடிக்கப்பட்டது.
Ron Shore என்பவர் அந்த தங்கப்பறவையை தனது காரில் ஏற்றும்போது, மர்ம நபர்கள் இருவர் தன்னை தலையில் தாக்கிவிட்டு, அந்த பறவையை...
தனது 100 ஆவது பால்கன் 9 ராக்கெட்டை ஏவியுள்ள ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், மேம்படுத்தப்பட்ட டிராகன் கேப்ஸ்யூல் என்ற குறுங்கலம் வாயிலாக ஐஎஸ்எஸ் எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி உள்ள விண்வெளி வீரர்களுக்கு...
கூகுள் அதன் அன்லிமிடெட் உயர்தர சேமிப்பு பாலிசியை மாற்றத் தயாராக உள்ளது. கூகுள் புகைப்படங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு ஜூன் 1, 2021 முதல் இலவச பதிவேற்றங்கள் கிடைக்காது என்று நிறுவனம் அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு...
இந்தியாவின் புவி ஆய்வு செயற்கை கோள் உள்ளிட்ட 10 செயற்கை கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ரக ரொக்கெட்டுகளை...
மருத்துவம் சார்ந்த தொழில்நுட்பங்களின் புதிய கண்டுபிடிப்புகளும், ஆராய்ச்சிகளும் மிகவும் சிக்கலாக கருதக்கூடிய பல சிகிச்சை முறைகளை எளிதாக்குகின்றன. அதன்படி இதய நோய்க்கான சிகிச்சை முறையிலும் பல்வேறு தொழில்நுட்பங்கள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், ஹூஸ்டன்...
நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ள பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட்டிற்கான, 26 மணி நேர கவுண்டவுன் இன்று தொடங்குகிறது.
ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் பிற்பகல் ஒரு மணிக்கு தொடங்கும்...
சாம்சங் நிறுவனம் W21 5G ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பெரும்பாலும் கேலக்ஸி Z fold 5G மொடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி புதிய W21 5G...
வாட்ஸ் ஆப் வழியாகப் பயனாளர்கள் பணம் அனுப்புவதற்குக் கட்டணம் கிடையாது என பேஸ்புக் தலைமைச் செயல் அலுவலர் மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் நிறுவனத்தின் கீழ் செயல்படும் வாட்ஸ் ஆப் வழியாகப் பணம் அனுப்புவதற்காக...
மின்சாரத்தில் இயக்கப்படும் இருசக்கர வாகன உற்பத்தியைத் தொடங்குவது குறித்து தமிழ்நாடு, ஆந்திரா கர்நாடகா மற்றும் மகாராஷ்ட்ரா மாநில அரசுகளுடன் ஓலா நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
வாடகைக் கார் நிறுவனமான ஓலா முதன்முறையாக வாகன...
ஆன்மீகத்தினையும் ஆன்மீக வாழ்வினையும் கடைப்பிடிக்கின்ற மற்றும் கடைப்பிடித்து வாழ முனைகின்ற அன்பர்களுக்கு இனிய வணக்கங்கள்.
உலக மக்களனைவருக்கும் ஆன்மீகத்தின் மூலம் அருள் வழி காண்பித்திட இலங்கை, மட்டக்களப்பில் ஸ்ரீ பேரின்ப ஞான பீடத்தினை ஸ்தாபித்து...
ஆன்மீகத்தினை நாடி அதனை பின்பற்றி நலன் பெற விரும்பும் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்....!
"நல்லோரைக் காண்பதுவும் நன்று நல்லோர் சொற் கேட்பதுவும் நன்று அவர்கள் வழி நின்று கடைப்பிடித்து ஒழுகுவதும் நன்று" என்பதனைப் போல...
ஆன்மீக அன்பர்களுக்கு இனிய வணக்கங்கள்! இவ்வுலகமும் அதில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற மனிதர்களும் சுயமான விழிப்புணர்வினை அடையாமையாலும் தன்னை படைத்து, காத்து, அருளும் வல்லமை பொருந்திய முல சக்தியான ஆதி சக்தி தனக்குள்தான் இருக்கிறது அதுவேதான்...
உலகில் வாழும் அனைத்து மனிதர்களும் தத்தம் வாழ்க்கை மேன்மையுறவே எண்ணுவார்களே அல்லாது கீழ் நிலையில் துன்பமான வாழ்க்கையினை வாழ்ந்திட ஒரு போதும் எவரும் விரும்புவது கிடையாது ஆனாலும் அவர்களால் இன்பம் நிறைந்த மேன்மை...
செ.துஜியந்தன்
பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து...